Tuesday, July 6, 2010

நண்பர்களே
நானும் கடந்த முப்பது வருடங்களாக பெங்களூர் மகாநாகரில் வாழ்ந்துவருகிறேன்
பூங்கா நகரம் என்று புகழப்பட்ட நகர் என்றாலும் இங்கு போக்கு வரத்து ஏற்பாடுகள் மிகவும் மோசம். ஏற்க்கனவே இருக்கும் இருப்பு பாதைகளில் மின் அல்லது டீசல் ரயில் வண்டி நடுத்துவதில் இவர்களுக்கு என்ன கஷ்டம் என்று தெரியவில்லை.அனுதினமும் போக்குவரத்து நெரிசல் விபத்துகள் உயிர் இழப்புகள் என்று பேப்பரில் படிக்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. அரசு இயந்திரம் (மத்திய/ மாநில) een மக்கள் நலத்திற்கான திட்டங்களை நடத்துவதில்லை என்பது புரியவில்லை.
கல்யாண. ரகுநாதன்

No comments:

Post a Comment